உருத்திராட்ச மரத்தின் பழத்தில் இருந்து இந்த கொட்டைகளை பிரித்தெடுத்து கழுவி உலரவைத்து அவற்றின் அளவைப் பொறுத்து தனித் தனி பயன்பாட்டுக்கென பிரித்தெடுக்கின்றனர். இந்த கொட்டைகளின் அளவு தட்பவெப்ப நிலை, மரத்தின்வகை, வயது மற்றும் பழத்தின் முதிர்ச்சியைப் பொறுத்து மாறு படுகிறது. பொதுவில் பார்ப்பதற்கு மங்கலாய் கருமை அல்லது செம்மையேறிய பழுப்பு நிறத்தில் உருத்திராட்ச மணிகள் காணப் படுகின்றன.
உருத்திராட்ச மணியின் வெளிப்புற பரப்பானது ஒழுங்கற்ற ஆனால் உறுதியான மேடு பள்ளங்களுடனும், பிளவுகளுடனும் காணப் படுகிறது. இந்த கொட்டைகளை உற்று கவனித்தால் மேலிருந்து கீழாக அழுத்தமான கோடு போன்ற பிளவுகள் இருக்கும். இந்த பிளவுகளையே முகங்கள் என்கின்றனர். இந்த உருத்திராட்ச மணிகளின் வளர்ச்சி மற்றும் திரட்சியைப் பொறுத்து இவற்றில் பிளவுகள் அல்லது முகங்கள் அமைகின்றன. ஒரு முகத்தில் இருந்து 21 முகம் வரையிலான உருத்திராட்ச மணிகள் கிடைக்கின்றன. பொதுவில் 95 விழுக்காடு காய்கள் ஐந்து அல்லது ஆறு முகம் கொண்டவைகளாகவே இருக்கின்றன.
இந்த காய்களில் உள்ள முகங்களின் அழுத்தம் மற்றும் இடைவெளியைப் பொறுத்தே இந்த உருத்திராட்ச மணிகளின் எடை அமைகிறது. நெருக்கமான இடைவெளியை உடைய காய்கள் பாரமானதாகவும், அகன்ற ஆழமான இடைவெளியுள்ள காய்கள் பாரம் இல்லாமல் லேசானதாகவும் இருக்கும். இத்தகைய காய்கள் மட்டும் நீரில் மிதக்கும்.
மிக அபூர்வமாய் இரண்டு காய்கள் ஒன்றோடு ஒன்று இனைந்தது முகங்கள் ஏதும் இல்லதது போலிருக்குமாம். இந்த வகை மணிகளை “கவுரி சங்கர்”என்கின்றனர். ஒரு முகம் மட்டும் அமைந்துள்ள காய்கள் தோற்றத்தில் முழுமையாக விளைச்சலை அடையாத காய்களைப் போலிருக்கும். ஏகமுகம், இரண்டு முகம், மூன்று முகமுடைய உருத்திராட்ச மணிகளும் அபூர்வமானதாகவும், சக்தி உடையவனாகவும் கருதப் படுகிறது. இந்த கருத்தாக்கங்கள் யாவும் நம்பிக்கையின் பாற்பட்டதே.
உருத்திராட்ச காய்களின் அளவை வைத்து மூன்று தரமாக பிரிக்கின்றனர். நெல்லிக்காய் அளவு உருத்திராட்சம், இலந்தைப் பழ அளவு உருத்திராட்சம், கடலை அளவு உருத்திராட்சம் என மூன்றாக பொதுமைப் படுத்தப் பட்டிருக்கிறது. நெல்லிக்காய் அளவுள்ள உருத்திராட்சங்கள் பூரண பலனையும், இலந்தைப் பழ அளவிளான காய்கள் மத்திம பலனையும், கடலை அளவுள்ளவை அதம பலனையும் தருமென கூறப் பட்டிருக்கிறது.
பொதுவில் ருத்திராட்சங்கள் மாலைகளாய் கோர்த்தே பயன் படுத்தப் படுகிறது. நூல் கயிறு முதல் உலோக கம்பிகள் வரை மாலைகளாய் கோர்க்க பயன் படுத்தப் படுகிறது. இப்படி மாலைகளாய் கோர்ப்பதில் பல தனித்துவமான முறைகள் கையாளப் படுகின்றது. நான்கு வகையிலான எண்ணிக்கையில் இந்த மாலைகள் கோர்க்கப் படுகின்றன. 1, 27, 54, 108 என்கிற எண்ணிக்கையிலான மாலைகளே பயன் பாட்டில் இருக்கிறது. இப்படி மாலையாக கோர்க்கும் போது ஒரே வகையான முகங்களைக் கொண்ட உருத்திராட்சங்களையே பயன் படுத்திட வேண்டுமாம். ஆனால் வர்த்தக ரீதியாக மாலை கட்டுவோர் இவற்றை கவனத்தில் கொள்வதில்லை.
இப்படி மாலையாக கட்டும் போது ஒரு உருத்திராட்சம் எக்காரணத்தைக் கொண்டும் அடுத்த உருத்திராட்சத்தை தொட்டுக் கொண்டிருக்க கூடாதாம்.
ஏன்?, எதற்கு?
விவரங்கள் நாளைய பதிவில் தொடர்கிறேன்..
உருத்திராட்ச மணியின் வெளிப்புற பரப்பானது ஒழுங்கற்ற ஆனால் உறுதியான மேடு பள்ளங்களுடனும், பிளவுகளுடனும் காணப் படுகிறது. இந்த கொட்டைகளை உற்று கவனித்தால் மேலிருந்து கீழாக அழுத்தமான கோடு போன்ற பிளவுகள் இருக்கும். இந்த பிளவுகளையே முகங்கள் என்கின்றனர். இந்த உருத்திராட்ச மணிகளின் வளர்ச்சி மற்றும் திரட்சியைப் பொறுத்து இவற்றில் பிளவுகள் அல்லது முகங்கள் அமைகின்றன. ஒரு முகத்தில் இருந்து 21 முகம் வரையிலான உருத்திராட்ச மணிகள் கிடைக்கின்றன. பொதுவில் 95 விழுக்காடு காய்கள் ஐந்து அல்லது ஆறு முகம் கொண்டவைகளாகவே இருக்கின்றன.
இந்த காய்களில் உள்ள முகங்களின் அழுத்தம் மற்றும் இடைவெளியைப் பொறுத்தே இந்த உருத்திராட்ச மணிகளின் எடை அமைகிறது. நெருக்கமான இடைவெளியை உடைய காய்கள் பாரமானதாகவும், அகன்ற ஆழமான இடைவெளியுள்ள காய்கள் பாரம் இல்லாமல் லேசானதாகவும் இருக்கும். இத்தகைய காய்கள் மட்டும் நீரில் மிதக்கும்.
மிக அபூர்வமாய் இரண்டு காய்கள் ஒன்றோடு ஒன்று இனைந்தது முகங்கள் ஏதும் இல்லதது போலிருக்குமாம். இந்த வகை மணிகளை “கவுரி சங்கர்”என்கின்றனர். ஒரு முகம் மட்டும் அமைந்துள்ள காய்கள் தோற்றத்தில் முழுமையாக விளைச்சலை அடையாத காய்களைப் போலிருக்கும். ஏகமுகம், இரண்டு முகம், மூன்று முகமுடைய உருத்திராட்ச மணிகளும் அபூர்வமானதாகவும், சக்தி உடையவனாகவும் கருதப் படுகிறது. இந்த கருத்தாக்கங்கள் யாவும் நம்பிக்கையின் பாற்பட்டதே.
உருத்திராட்ச காய்களின் அளவை வைத்து மூன்று தரமாக பிரிக்கின்றனர். நெல்லிக்காய் அளவு உருத்திராட்சம், இலந்தைப் பழ அளவு உருத்திராட்சம், கடலை அளவு உருத்திராட்சம் என மூன்றாக பொதுமைப் படுத்தப் பட்டிருக்கிறது. நெல்லிக்காய் அளவுள்ள உருத்திராட்சங்கள் பூரண பலனையும், இலந்தைப் பழ அளவிளான காய்கள் மத்திம பலனையும், கடலை அளவுள்ளவை அதம பலனையும் தருமென கூறப் பட்டிருக்கிறது.
பொதுவில் ருத்திராட்சங்கள் மாலைகளாய் கோர்த்தே பயன் படுத்தப் படுகிறது. நூல் கயிறு முதல் உலோக கம்பிகள் வரை மாலைகளாய் கோர்க்க பயன் படுத்தப் படுகிறது. இப்படி மாலைகளாய் கோர்ப்பதில் பல தனித்துவமான முறைகள் கையாளப் படுகின்றது. நான்கு வகையிலான எண்ணிக்கையில் இந்த மாலைகள் கோர்க்கப் படுகின்றன. 1, 27, 54, 108 என்கிற எண்ணிக்கையிலான மாலைகளே பயன் பாட்டில் இருக்கிறது. இப்படி மாலையாக கோர்க்கும் போது ஒரே வகையான முகங்களைக் கொண்ட உருத்திராட்சங்களையே பயன் படுத்திட வேண்டுமாம். ஆனால் வர்த்தக ரீதியாக மாலை கட்டுவோர் இவற்றை கவனத்தில் கொள்வதில்லை.
இப்படி மாலையாக கட்டும் போது ஒரு உருத்திராட்சம் எக்காரணத்தைக் கொண்டும் அடுத்த உருத்திராட்சத்தை தொட்டுக் கொண்டிருக்க கூடாதாம்.
ஏன்?, எதற்கு?
விவரங்கள் நாளைய பதிவில் தொடர்கிறேன்..
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



10 comments:
Dear thozi,
You have given some rare information about rudraksham.I am sending my heartfelt appreciation to you for giving such
in-depth information.I am sharing some qualities of Rudraksham which I have gone through in texts.
Rudraksha with 5 faces are easily available, cheap to buy and no artificial beads are available for this type. Shape is round.
Bhadraksha – Long and round (1 – 8 faces)
Roudraksha - Long and round – has the power to remove the sins.
Qualities of different Rudrakshas
One Face - Form of Shiva. These beads are rare. If worn, removes sins. Equal to doing Shiva Puja.
2 Faces - Form of Ardha Nareeswara. If worn, equal to Shiva Shakthi Puja.
3 Faces - Form of Agni deva – Equal to Thrimurthi Puja. If worn by women, gives long life for husband.
4 Faces - Form of Brahma. Removes sins, increases memory power, one bead worn with a red thread, improves the memory power.
5 Faces - Form of Rudra. Can wear with 108 or 54 beads. Gives peace, cures blood pressure, indigestion and chest pain. For sleepless people apply the paste of this bead in the milk on the eye lid for getting good sleep. For poisonous insects bite apply the paste with lemon juice. Dip this bead in hot water or hot milk for couple of seconds and drink in empty stomach early morning. Blood pressure will disappear soon and even the enemy will respect you.
6 Faces - Form of Muruga. If 18 beads are worn on the wrist, fulfils the desires, cures the blood pressure, hysteria, increases the memory and removes the evil eye effect.
7 Faces - Form of Kamadeva. Called Anangam. Cures planet effects on horoscopes. Protects death at young age.
8 Faces - Form of Ganesha – Removes sins, protects from evil people. Gives energy. Cures rheumatism in 3 months time if drunk in empty stomach in hot milk. (Place the bead in hot milk for 2 seconds and drink).
9 Faces - Form of Bhairava (another form of Shiva). If worn one bead on right hand protects from planet’s bad effects. Good to wear during Durga Puja.
10 Faces - Form of Vishnu – called Janardanam. Gives protection during bad times. Protects from poisonous insects by dipping in hot milk if fed to children protects skin problems. This bead is rare. On the whole gives prosperity.
11 Faces - Form of Ekadasa Rudra. If worn by women they will become very kind hearted.
12 Faces - Form of Surya. Called Adithyam. If worn on ears – Blessings from Sun God Surya. If worn on neck – Everybody will respect you.
13 Faces - Form of Karthikeya / Kamadeva. Called Shanmugham. If worn your desires will be fulfilled.
14 Faces - Form of Parameswara. According to Upanishads – Shiva’s eyes.
15 Faces - Will bring devotion to God.
16 Faces - Helps people to do thanthra (black magic).
17 Faces - Form of Viswakarma - Gives all comforts.
18 Faces - Form of Goddess Earth (Bhoodevi).
19 Faces - Gives you wisdom and peace.
20 Faces - Form of Brahma / Saraswathi.
21 Faces - Form of Kubera. Very rare. This gives you property and removes sins.
தோழி,
மிக்க நன்றி.தங்களின் உருத்ராக்கம் குறித்த தொடர் மிகவும் அருமை.
--
Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com
Thozhi
Annan Tamil Virumbiyin comment migavum arumai. Thanks to all
நான் ஒரு முக ருத்ராட்சம் அணிந்து வருகிறேன்!!!
Dear daughter,
Where i can get the original rudraksah
தங்கள் ப்லாக் ஐ பற்றி வலைச்சரத்தில் கூறி இருக்கிறேன்..
http://blogintamil.blogspot.com/2011/04/beautiful-blogs.html
நன்றி
very nice article...
very useful informations and needy too.thank u
very useful informations and needy too.thank u
Post a Comment