இறைவனை வழிபட பல்வேறு முறைகளை முன்னோர் வகுத்துச் சென்றிருக்கின்றனர். பெரும்பாலாவர்கள் அறிந்ததும், பிரபலமனது ஆலயங்களில் நடைபெறும் உருவ வழிபாடு
இறைவனை அட்சர வடிவமாக அதாவது எழுத்துருவில் எழுந்தருள செய்து வழிபாடும் முறையானது சக்கர வழிபாடாகும். இது அத்தனை பிரபலம் இல்லா விட்டாலும் மிகவும் சக்தி வாய்ந்த ஒருமுறையாகும்.
இந்த சக்கர வழிபாட்டில் ஸ்ரீ சக்கரம், திருவம்பல சக்கரம், புவனாபதி சக்கரம், சாம்பவி மண்டல சக்கரம், நவாங்கரி சக்கரம், நீல கண்ட சக்கரம் போன்றவை அதி சக்தி வாய்ந்தவையாகவும், சிறப்பானதாகவும் கருதப் படுகிறது.
மற்றொரு முறையானது மந்திர யோகம் ஆகும். இதில் ஒலி வடிவாக உள்ள இறைவனை மந்திர ஜெபத்தால் வழிபடுதலாகும்.
"மந்திரம்" என்ற சொல்லுக்கு மனதில் திறம் அல்லது ஜெபிப்பவரை காக்கும் என்பதாக பொருள் கூறப்படுகிறது.
"யோகம்" என்பதற்கு ஆன்மாவை இறைவனோடு சேர்த்து வைத்தல் என்பது பொருள்.
"மந்திர யோகம்" என்றால் மனமார்ந்த அர்பணிப்புடன் மந்திரத்தை ஜெபிப்பவரை காத்து இறைவனுடன் சேர்க்கும் என்பது பொருள்.
இந்த மந்திரங்களில் தலையாயதும் முதன்மையானதும் ஓம் என்னும் பிரணவ மந்திரமாகும். மிரளும் பிரணவமாகிய ஓம் என்பது எல்லா மந்திரங்களும் உச்சரிக்கும் பொது முதலில் சேர்த்து உச்சரிக்க வேண்டிய ஆதி மந்திரமாகும்.
இதனை தாரக மந்திரம் என்பார்கள்.
ஏன்? எதற்கு?
விவரங்கள் அடுத்த பதிவில்....
இறைவனை அட்சர வடிவமாக அதாவது எழுத்துருவில் எழுந்தருள செய்து வழிபாடும் முறையானது சக்கர வழிபாடாகும். இது அத்தனை பிரபலம் இல்லா விட்டாலும் மிகவும் சக்தி வாய்ந்த ஒருமுறையாகும்.
இந்த சக்கர வழிபாட்டில் ஸ்ரீ சக்கரம், திருவம்பல சக்கரம், புவனாபதி சக்கரம், சாம்பவி மண்டல சக்கரம், நவாங்கரி சக்கரம், நீல கண்ட சக்கரம் போன்றவை அதி சக்தி வாய்ந்தவையாகவும், சிறப்பானதாகவும் கருதப் படுகிறது.
மற்றொரு முறையானது மந்திர யோகம் ஆகும். இதில் ஒலி வடிவாக உள்ள இறைவனை மந்திர ஜெபத்தால் வழிபடுதலாகும்.
"மந்திரம்" என்ற சொல்லுக்கு மனதில் திறம் அல்லது ஜெபிப்பவரை காக்கும் என்பதாக பொருள் கூறப்படுகிறது.
"யோகம்" என்பதற்கு ஆன்மாவை இறைவனோடு சேர்த்து வைத்தல் என்பது பொருள்.
"மந்திர யோகம்" என்றால் மனமார்ந்த அர்பணிப்புடன் மந்திரத்தை ஜெபிப்பவரை காத்து இறைவனுடன் சேர்க்கும் என்பது பொருள்.
இந்த மந்திரங்களில் தலையாயதும் முதன்மையானதும் ஓம் என்னும் பிரணவ மந்திரமாகும். மிரளும் பிரணவமாகிய ஓம் என்பது எல்லா மந்திரங்களும் உச்சரிக்கும் பொது முதலில் சேர்த்து உச்சரிக்க வேண்டிய ஆதி மந்திரமாகும்.
இதனை தாரக மந்திரம் என்பார்கள்.
ஏன்? எதற்கு?
விவரங்கள் அடுத்த பதிவில்....
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment
7 comments:
மந்திரம் என்பதற்கான தேடலின் முடிவை அறியவைக்கும் பதிவு..! ஏன் ? எதற்கு? என்பதை அறிய எதிர்பார்ப்புகளுடன் பிரவின்.
Andradam payanpadutha valla oru sila Manthirangal atharkana palangal vivarithal ubayogamai irukkum ,...
Soundar
என்ன ஹொலிடேயோ... ஆன்மிகம் தொடர வாழ்த்துக்கள்/
Sirappu. Adutha pathivirkaaga kathirukirom.
Nanri.
Nice to see the blog.. at this young age your interest in this subject is amazing.. good.. keep writing..
Mahesh, Chennai.
@பிரவின்குமார்manthiram, matrum dhyanm patri ariya mail me your questions?
@Soundarrajumanthirangal; matrum dhyanam patri ariya mail me your questions?
Post a Comment