
"கோவணமும் இரவல் கொண்ட தூலம் இரவல்
தேவமாதா இரவல் - ஞானம்மா
தெரியா அலைவாரே.!"
"இட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம்
துட்டர்க்கு உபதேசம் - ஞானம்மா
சொன்னால் வருமோசம்.!"
- பிண்ணாக்கீசர் -
இவருக்கு இரட்டை நாக்கு, அதாவது பிளவு பட்ட நாக்கை உடையவர் இதனால் பிண்ணாக்கர் என அழைக்கப்பட்டார்.
இடைச்சி வயிற்றில் பிறந்த இவர் சிறந்த தமிழ்ப் புலமை பெற்றவர் என்றும், கர்நாடகத்தில் இருந்தவர் என்றும் போகர் சொல்கிறார்.
பாம்பாட்டிச் சித்தருக்கு சீடராக இருந்த இவாருக்கு மச்ச முனி சீடராக இருந்ததாக சொல்லப் படுகிறது.
இவரது பாடல்களில் ஞானம்மா என விளித்துப் பாடிய பாடல்கள் தான் அதிகம்.
இவர்,
பிண்ணாக்கர் மெய்ஞானம்
பிண்ணாக்கர் ஞானப்பால்
பிண்ணாக்கர் முப்பூச் சுண்ணச் செயநீர்
ஆகிய நூல்களை எழுதியதாகச் சொல்லப்படுகின்றது.
இவர் கேரளத்திலுள்ள நங்குனாசேரி என்னுமிடத்தில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



5 comments:
தெரியாத விஷயங்கள் நிறைய அறிந்து கொள்கிறேன்
நன்றி
good post...!
Pinnakkusiddhar samathi is also at Chennimalai , nerar erode.
ivar jeevasamathi erode arukil chennimalail iruppathaga solkkiraarkall unmiyaa
Pinnakkusiddhar jeeva samathi chennimalai, near erode murugar kovilil ulathu athu unmaiyaa plz explain
Post a Comment