"புதுமையென்ர மாமோகச் சித்து சொன்னேன்
பொருந்துகின்ற அதிமோகச்சித்துக் கேளு
மெதுவாக கவுதும்பைச் சாபம் தீர்த்து
மேன்னிரவி தனித் தொழுது வேரை வாங்கி
மெதுவான பால்தனிலே திலகம் போடு
மைந்தனே கண்டவர்கள் மோகம் செய்வார்
சாதுவான சமர்தினத்தில் சென்றாயானால்
தாகமுடன் அதிகமோக மாவார் தானே"
தும்பைச் செடியினை சாபம் போக்கி, சூரியனை வணங்கி வேரைப் பறித்து, செடியின் வேரினை பால் விட்டு அரைத்து திலகமாய் தீட்டிக் கொண்டால் காண்பவர் அனைவரும் மயங்குவர் இதுதான் அதிமோகச் சித்து என்கிறார் அகத்தியர்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



14 comments:
பிறரை மயக்கும் வித்தை நன்று.
@V.Radhakrishnan
மிக்க நன்றி...
தும்பை செடியின் சாபம் போக்கும் மந்திரத்தை சொல்லவும்.
அன்புள்ள,
கணேஷ்
shapa nivrithi mantra
தும்பை செடியின் சாபம் போக்கும் மந்திரத்தை சொல்லவும்.
தும்பை செடியின் சாபம் போக்கும் வழி சொல்லவும்
thumbai chediyin sabam theerkum manthiram pls tholi? solveerkala?
thumbai chediyin sapam neekkum mandhiram sollunga?
thumbai chediyin sabathai neekum mandhiram sollunga?
thozhi, oru siru thirutham, ippadalil agathiyar kuriurupathu thumabi cheti alla, kavzhithumabi chedi.
உங்களின் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்துக்கள்.......,
thumpai chediyin sabam pokkum mandiram enna?
thumbai sedi shapam eppadi pokkuvathu?
thumbai sedi sabam pokkum manthiram enna?
Post a Comment