வள்ளுவர் நாயனார் தனது பாடல் ஒன்றில், சித்தர்கள் பூநீரின் வேறு பெயர்களை தங்களின் பாடல்களில் எப்படி கூறியிருக்கின்றனர் என விளக்குகிறார்,
"அறியாத சாரத்தின் அருமை நன்மை
அறைகுறேன் ஏலசிங்க மறிந்து கொள்ளே
கொள்ளவே ஆதியில் உதித்த நாதம்
குணமான சுத்த ஜலம் இதற்க்குப் பேரு
வள்ளவே வழலை என்றும், பாழைஎன்றும்
வாங்கான வஸ்து வென்றும் தேன்பா லென்றும்
விள்ளுவர் வெண்சாரை பனங்கள் லென்றும்
விபரமுள்ள பூநீர் சஞ்சீவி என்றும்
கல்லான பாறை என்றும் விந்துவென்றும்
கானாகத்து கானாகத்து சாரை என்றும் பாடினரே"
இப்பூநீரை கானகத்து சாரை விந்து, சஞ்சீவி, வெண்மையான சுண்ணாம்புப் பாறை , சுத்த ஜலம், வழலை, பால் , பாழை , தேன், வெண்சாரை, பனங்கள் என்று வெவ்வேறு பெயர் வைத்துப் பாடினார்கள் என்கிறார்.
இந்த பூநீரை எப்படி எடுப்பது என்பது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



2 comments:
ok, waiting for next post.
பல பெயர்கள் ஒரு விசயம். நன்றி.
Post a Comment