தூய ரசமணியை இனங்காண்பது எப்படி?

Author: தோழி / Labels: ,

"கனிவாக பசுமாடு கறக்கும் போது
மாநேன்ற முதுகுதனில் வைத்திட் டாக்கால்
மயமாகப்பா லுந்தான் கறக்கா வாறே"


என்ற பாடலில்,
பசுமாட்டில் பால் கறகும் போது அதன் முதுகின் மேல் இரசமணியை வைத்தால் பால் கறப்பது நின்றுவிடும். மீண்டும் மணியை எடுத்தல் தான் மேலே கறக்கும்.

இவ்வாறு தான் தூய இரசமணியை அறியலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

4 comments:

chandru2110 said...

அற்புதமாக உள்ளது. நல்ல யோசனை.

spiritual ocean said...

வாழ்க வளமுடன் இப்படிக்கு www.aanmigakkadal.blogspot.com

Sundar said...

VERY GOOD WORK

Kumar P said...

நீங்கள் முயற்சி செய்திர்களா ? அறிவியல் ரீதியாக இது சத்தியமா ?

Post a Comment